Saturday, October 27, 2007

நன்றி இந்தியா தொடர்க ஈழத்தமிழருக்கு உன் சேவைகளை

எதிரியாக இருக்கும் இந்தியாவும் பாக்கிஸ்தானும் தமது நாட்டு பாதுகாப்புக்கு உருவாக்கும் ஆயுதங்கள் அதாவது எதிரி நாடுகளின் ஆயுதங்கள் நட்பு பாராட்டி செயற்படுவது தமிழனை கொல்லத்தான் என்பது உண்மை.இரு துருவங்களாக இருக்கும் நாடுகள் ஒற்றுமையாக செய்யும் ஒரே செயல் ஈழத்தமிழனை கொல்ல ஆயுதம் வழங்குவதே.இந்திய மல்ரிபரலும் பாக்கிஸ்தான் மல்ரிபரலும் அருகருகே இருந்து தமிழின கொலைகளை செய்வது வேடிக்கை அதிசயம்.

மல்ரி பரல் என்றால் என்ன

12 ராக்கடுகளை 40 செக்கணில் செலுத்த கூடிய ஒரு பேரழிவு ஆயுதம் 3.9 சதுர கிலோமீற்றரை துவம்சம் செய்ய கூடியது

இலங்கை அரசு பயண்படுத்தும் இந்திய பல்குழல் உந்துகணை செலுத்தி




Sri Lankan army use Multi Barrel Rocket Launcher.
multiple rocket launcher developed by the DRDO for the Indian
Army. Development began in 1983. The system has a maximum more...
range of 39-40 km, fire a salvo of 12 HE rockets in under 40
seconds, with a beaten zone of 3.9 square kilometres. The
system is mounted on a Tatra truck for mobility. The entire
system consists of a launch vehicle, loader/refill vehicle,
and a command vehicle with a battery of six launchers.

இன்று 21 வேங்கைகளின் உயிர் கொடையால் தாக்கி அழிக்கப்பட்ட விமானப்படையின் இழபீட்டினை கட்டியெழுப்ப இந்தியா உதவ போகின்றதாம் நல்லது ஆயுத்ஹம் கொடுக்க டெல்லியில் கொடைவள்ளல்கள் இருகின்றனர் ஈழத்தில் கொல்லப்பட நாம் இருகின்றோம் அல்லவா கோடான கோடி நன்றிகள் இந்த உதவியை நாம் என்றும் மறவோம்

இந்தியா இலங்கைக்கு போட்ட பிச்சையால் இந்தியா எமக்களித்த பரிசின் படங்கள் சில உங்களுக்காக










7 கோடி சகோதர சகோதரிகள் இந்தியாவில் இருந்தும் நான் அநாதைகளாகத்தான் இருகின்றோம் எதையும் கட்டுப்படுத்தும் அரசியல் பலம் தமிழர்களிடம் இருந்தும் எம்மை கொல்ல ஆயுதம் வழங்கப்படுத்தான் கொண்டிருகிறார்கள் ஏன் நாம் என்ன பலியிடப்படும் ஆடுகளா?எமகேன மானத்தோட வாழ சிந்தித்தது தப்பா?குட்ட குட்ட குனிய வேண்டும் என்பது போல இருகாது திரும்ப ஓங்கி குத்துவதுதான் தவறா?

ஏன் உதவாவிட்டாலும் உபத்திரம் செய்கிறார்கள் இந்திய ஆளும் வர்கத்தினர்?????

உலகமயமாக்கல் என்கின்றீர்கள் ஆனால் நீங்கள் கொடுத்த ஆயுதத்தால் 300கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டார்களே அதாவது சொந்த மக்கள் இறந்தாலும் பரவாயில்லை வருமாணம்தான் முக்கியம் அப்படித்தானே ??? ஆடு நனையுது என ஓநாய் அழுகிறது என நீங்கள் நினைக்க கூடும் ஆனால் ஒவ்வொரு தமிழனின் அநியாயசாவினையும் தட்டி கேட்கும் உரிமை எனக்கு இருக்குது சகோதரன் என்ற ரீதியில் வாய்வீச்சுக்கு சகோதரன் எனவில்லை அடிமனதில் இருந்தே சொல்கின்றேன்


உலகமயமாக்கல் வர்த்தகம் என நீங்கள் சொல்வீர்களாயிருப்பின் தமிழர் தரப்பு உங்களிடம் ஆயுதம் வாங்க தயாராக இருகின்றது எந்த கடனும் இல்லாமல் எத்தினை கோடி என்றாலும் தயார் விற்க நீங்கள் தயாரா??



மீண்டும் நன்றி இந்தியா இன்னும் கொல்ல ஆயுதங்களை வழங்குங்கள் !!!!!!!

3 comments:

aaru said...

சரியாகச் சொன்னிர்கள்.

சின்னப் பையன் said...

This is a very very sad situation there. No Politicians in Tamil Nadu has guts to talk about this openly and stop this arms selling practise.

They are all very busy either in getting posts to their relatives or to fight for their leader's security... thats all.... very sad....

Anonymous said...

unmai sonigal india iiiijjoooooooo