Monday, July 16, 2007

மாவீரர் நாளில் மாவீரர் துயிலும் இல்லம்

மாவீரர் துயிலும் இல்லத்தில் தாயக கனவுடன் சாவினை தழுவிய என்ற பாடல் ஒலிக்கும் போது ஏற்படும் உணர்சியினை எழுத்தில் சொல்ல வார்த்தைகள் இல்லை அந்த அனுபவம் இல்லாத நண்பர்கள் இந்த காணொளியை பார்த்து அந்த அனுபவத்தினை பெற்று கொள்ளுங்கள்

2 comments:

Anonymous said...

மறவன்,
மனதை கனமாக்கிவிட்டீர்கள்

Anonymous said...

கண்ணில் நீர் வர வைக்கும் காட்சிகள்
இரு தடவைகள் வன்னிக்கு மாவீரர் தினத்தில் சென்றேன். இந்த பாடலை கேட்கும் ஆவலில். ஆனால் முடியவில்லை. என் நீண்ட நாள் ஆசை நிறைவேற்றி விட்டிர்கள். ஆனால் இந்த பாடல் இன்னும் வெளிவிடப்படாத படியால் அதன் மதிப்பு நிலைத்து நிற்கிறது. எங்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி. இக்கட்டான காலகட்டதத்தில் வேற்றுமைகளையும் பகமைகளையும் மறந்து தலைவர் வழி துணை கொடுப்போம். வெல்லக தமிழீழம்.